911
பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்ததாக தேடப்பட்ட தொப்பி அணிந்த நபர் யார் என்பதை மிக சாதுரியமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள நிலையில், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட அந்த நபர் ஒரு மாதம் செ...

2189
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ...

2058
கேரள கடற்பகுதியில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில், சென்னையில் எட்டு இடங்களில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பாரிமுனை ஈவினிங் ப...

1705
சென்னை முத்தியால்பேட்டையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போன்று நடித்து தொழிலதிபரின் வீட்டில் 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். கடந்த 13ம் தேதி ஜமால் என்ற ...

2627
மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 3 இடங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம...

2499
குஜராத் துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குஜராத் முந்த்ர...

2807
தேனி அருகே பிரியாணி கடை ஊழியரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சின்னமனூரைச் சேர்ந்த யூசுப் இஸ்லாம் என்ற...



BIG STORY